அனைவருக்கும்... வணக்கம்.. நான் ஒரு பத்திரிக்கையாளன்... நான் எனது வயிற்று பசிக்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும்... நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும், சில செய்திகளிலும், அதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் சில சமயங்களில் எனது தூக்கத்தை கலைப்பதோடு, துக்கத்தையும், விரக்தியையும் கூட்டி விடுகின்றன.. என்னால், வீதிக்கு வந்து போராட முடியாவிட்டாலும், இணையதளம் மூலமாக, உண்மையை உரக்கச் சொல்லி, போராடுவோருக்கு தோள் கொடுக்க இதன் மூலம் தயாராகியிருக்கிறேன்...
இனி பல தலைப்புகளில், உங்களை அவ்வப்போது அணுகுவேன்...
வாருங்கள்... எல்லோரையும் வரவேற்கிறேன்...
இனி பல தலைப்புகளில், உங்களை அவ்வப்போது அணுகுவேன்...
வாருங்கள்... எல்லோரையும் வரவேற்கிறேன்...